Sunday, June 29, 2008

வியக்க வைக்கும் கட்டிட கலை - கட்டுரை தொடர்

உலகை வியக்க வைக்கும் கலைகளில் தமிழர்களின் கட்டிட கலையும் ஒன்று. அதனால் தான் இன்றும் வெளி நாட்டவர்கள் இந்திய மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோவில்களை காண பெருமளவில் இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இப்படிப்பட்ட கோவில்களை கட்டும் போது எல்லோரையும் வியக்க வைக்கும் வகையிலும், கோவில்களை கட்டுபவரின் பெருமையை என்றும் பறை சார்ட்டும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நமது பண்டை கால மன்னர்கள் பல கட்டிட கலை யுக்திகளை கையாண்டு அரிய சில விஷயங்களை செய்து வைப்பார்.

அப்படி பட்ட விஷயங்கள் அந்த கோவிலின் பெருமையை மேலும் ஒரு படி உயர செய்யும். இது போன்ற விஷயங்களை ஒரு கட்டுரையாக தொகுக்கும் முயற்சியின் முதல் படி இந்த பதிவு.

2 comments:

  1. Our architectural intelligence is out of bounds. Check http://www.geocities.com/varalaaru/list.html for the details regarding inscriptions and the message they deliver.

    ReplyDelete
  2. Thank you for your suggestions

    ReplyDelete