Monday, June 30, 2008

கவிதைகள் ...



தூறலும் இல்லை மழை சாரலும் இல்லை
ஆனால் நான் மட்டும் நனைந்து போகிறேன் ....
உன் அன்பின் சாரலில்
-------------------------------------------
உன் உள்ளம் நேசிப்பதை
மறந்து விடலாம்
ஆனால் உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது
-------------------------------------------
பிரிவு என்பது யாராலும்
மறக்க முடியாத வலி...
நினைவு என்பது யாராலும்
திருட முடியாத பரிசு...
-------------------------------------------
அலைகள் எனது ஆசான்கள்
விழுந்து எழுவதால் அல்ல
ஒவ்வொரு முறை விழும் போதும்
தவறாமல் எழுவதால்
-------------------------------------------

No comments:

Post a Comment