எங்கள் ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி. பெருமையா சொல்லிக்கணும்னா திரு. கமல்ஹாசனின் சொந்த ஊர். மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோரும் சிறப்பாக நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. எங்கள் ஊரும் வைகை ஆற்றுப்படுகையில் இருப்பதாலும், வைகை ஆற்றங்கரையில் பெருமாள் கோவில் இருப்பதாலும் அந்த வைபவம் இங்கும் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். மதுரையம்பதி நகரம் ஆகி விட்டதால், சில நடைமுறை சிக்கல்களால் அவர்கள் செய்யாமல் விடும் சுவாரிசியமான சில சம்பிரதாயங்களை எங்கள் ஊர் திருவிழாவில் காண முடியும். அதில் முக்கியமானது, பெருமாள் கோவிலை விட்டு வெளியேரும் காட்சி. அதை சொற்களால் வர்ணிக்க இயலாது. அதனால் அந்த video-வை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். கண்டு மகிழுங்கள்… ஆடி வரார், ஓடி வரார், அழகழகாய் நடந்து வரார்…
Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts
Sunday, January 3, 2010
Saturday, September 20, 2008
எல்லாந்தழுவியவர்களாக நாம் ஆக வேண்டும் - ஸ்ரீ அரவிந்தர்!

| |
Subscribe to:
Posts (Atom)