Saturday, June 28, 2008

கவிதைகள்

பிரிவை தாங்க முடியவில்லை
தயவு செய்து பேசாதே
உதடுகள்....
-------------------------------------------

தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியாமல் தவிக்கும்
இதயத்தின் ஆசை
காதல்
-------------------------------------------
பூக்கள் மலர்வது
உதிரதான் என்றால்
மொட்டாகவே இருக்கட்டும்
நமது நட்பு.
-------------------------------------------
என் காதலியின் கொலுசு
சத்தம் கேட்டுப் பிறந்த கவிதைகள்
அவளூடைய மெட்டி சத்தம்
கேட்டு இறந்தன !!!
-------------------------------------------

4 comments:

  1. /
    பூக்கள் மலர்வது
    உதிரதான் என்றால்
    மொட்டாகவே இருக்கட்டும்
    நமது நட்பு.
    /

    Good Good

    Kepp it up

    கவிதை 3ம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. All the kavidhais are good :-)....

    ReplyDelete
  3. நன்றி லிண்டா அவர்களே

    ReplyDelete
  4. நன்றி திரு சிவா அவர்களே
    உங்களை போன்றோர்களின் பின்னூட்டங்கள்
    என்னை ஊக்குவிக்கிற வகையில் இருகின்றன

    ReplyDelete