Tuesday, September 7, 2010

படித்ததில் பிடித்தது…

உன் மெளனத்தில் உள்ள
வார்த்தைகளையும்...
உன் கோபத்தில் உள்ள
அன்பையும்...
யார் உணர முடிகிறதோ
அவர்கள்தான்
உனக்காக படைக்கப்பட்ட
உன்மையான
உறவுகள்...

No comments:

Post a Comment