Friday, September 17, 2010

உன் இதழ்கள்…

lips

தனியாக இருக்கும் போது
கவிதையை ரசிக்கிறாய் என்கிறாய்
தனியாக இருப்பதால் தான்
கவிதையை ரசிக்கிறேன்
என்னோடு நீ இருந்தால்
உன் இதழையல்லவா ரசித்திருப்பேன்.

No comments:

Post a Comment