Friday, June 11, 2010

பெங்களூரா ? பெண்களூரா ?

pe-3

சத்தமாக சிரிக்கும் போதும்...
புருவங்கள் உயர்த்தி சிந்திக்கும் போதும்...
சாலையை கடக்கையில் ஏற்படும் மிரட்சியின் போதும்..
மழையையை ரசித்தபடி நடந்து செல்லும் போதும்...
அலுவலகத்திற்கு அவசரமாக விரையும் போதும்...

எப்போதும் அழகாய் இருக்கிறார்களே !!!
இது பெங்களூரா ? பெண்களூரா ?

1 comment: