Monday, July 7, 2008

காதலியின் நினைவில். . .

பாசம் என்று
நினைத்துதான் பழகினேன்
பிறகுதான் தெரிந்தது - நீ
என் சுவாசம் என்று.




கை சேராமல் நீ
காதல் கரை ஏறாமல் நான்
கரையும் கண்களுக்கு உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில் என்
விழிகளில் நீ.

1 comment:

  1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
    தொடர்ந்து பின்னூட்டம் இடவும்

    ReplyDelete