Wednesday, July 7, 2010

நண்பரின் கவிதை...

True_Love_Forever2C_Red_Rose

பணி நிமித்தமாக சென்னையில் இருந்து பெங்களூர் மாறியதும், எனக்கு அடைக்கலம் கொடுத்தது இங்கு இருக்கும் என் பள்ளி நண்பர். சென்ற வாரம் நாங்கள் புது வீடு மாறினோம். வீட்டை மாற்றும் போது கிடைத்த ஒரு  நோட்புக்கில் எழுதியிருந்த சிறிய கவிதை.

போகும் வழி எல்லாம் பூவாய் மாற்றினாய்,
என் நெஞ்சிலோ முள்ளாய் குத்தினாய்,
முள் குத்தி குருதி வரவில்லை,
என் நெஞ்சில் காதல் வந்தது.

இந்த கவிதை என் நண்பர் ஒருவர் எழுதியதே. இந்த மாதிரி பழைய நினைவுப் புதையல்கள் நிறைய இருந்தன. எதுவும் சுவாரசியமாக இருந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

2 comments:

  1. எப்போ கண்ணா..பெங்களூர் வந்த.. போன் பண்ணுப்பா.. அப்புறம் கவிதை.. கலக்கல்.

    ReplyDelete
  2. நான் வந்து ரெண்டு மாசமாச்சு...

    ReplyDelete