Wednesday, July 8, 2009

கவிதை

எங்கோ, எதிலோ படித்து...

sneha290108_1

மயில் தோகை விரித்தால்தான் மழை வருமா ?

என்னவள் கண் இமைத்தாலே போதுமே !!!

iW6EnJIBFwVvXX5k4k

அழகுதான் !!!

அவள் போட்ட கோலத்தை விட

அதை சுற்றி இருந்த அவளின் பாத சுவடுகள்.

No comments:

Post a Comment